Tuesday 4 November 2014

தேவகோட்டை 
புத்தகத்திருவிழா 
தோழர். ஸ்டாலின் குணசேகரன் 
தேவகோட்டை புத்தகத்திருவிழா

05/11/2014 புதன் மாலை 5 மணி
நகரத்தார் மேல்நிலைப்பள்ளி 
தேவகோட்டை 

சிறப்புரை 
ஈரோடு மக்கள் சிந்தனை
பேரவைத்தலைவர் 
அருமைத் தோழர். 
ஸ்டாலின் குணசேகரன் 

தலைப்பு : பெரிதினும்... பெரிது கேள்...

காத்துக்கிடக்குது கருவூலம்..
கவர்ந்து செல்லட்டும் 
தங்கள் திருவுளம்..

தோழர்களே.. வருக..

No comments:

Post a Comment