Friday 20 February 2015

பிப்ரவரி - 21
உலகத்  தாய்மொழி தினம் 
காரைக்குடியில் தமிழ்த்தாய் கோவிலில்
வீற்றிருக்கும் அன்னைத்தமிழ் 

பெருந்தமிழே...
உன்னால் பிறந்தோம்...

அருந்தமிழே...
உன்னால் வளர்ந்தோம்..

நறுந்தமிழே..
உன்னால் நடந்தோம்..

இருந்தமிழே...
உன்னால் இருந்தோம்...

உன் பதம் போற்றுவோம்...
உன் பாதம் பற்றுவோம்...

வாழிய நீ...
வானமும் பூமியும் உள்ளவரை..

No comments:

Post a Comment