Monday 16 February 2015

மருத நிலம் மயானம்  ஆவதோ ?... 
நஞ்சை நிலம்  நஞ்சாவதோ ?...
 அபாயங்களை அறிவால் தடுப்போம்...
 அவசியமெனில்  
அரிவாளால் தடுப்போ
ம்... 
மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் 
17/02/2015 - செவ்வாய் - குடந்தை 


-;தலைமை;-
 தோழர். ஆர்.கே 
ஒப்பந்த ஊழியர் மாநிலத்தலைவர் 

தோழர். லட்சம் 
NFTE  மாநிலத்தலைவர் 

சிறப்புரை : தோழர்கள் 
R. பட்டாபிராமன் 
NFTE மாநிலச்செயலர் 

TM. மூர்த்தி 
AITUC  தமிழ் மாநில பொதுச்செயலர் 

K. சுப்பராயன் 
AITUC  தமிழ் மாநிலத்தலைவர் 
மற்றும் தலைவர்கள்...

காவிரி நதி  கூவமாவதோ ?
கரிகாலன் பூமி கரியாவதோ?...

வயிற்றுத்தீ  அணைத்த பூமி...
வஞ்சனைத்தீயில் பொசுங்குவதோ?

தோழர்களே... 
அநீதி களைந்திட.. அணி திரள்வீர்...

No comments:

Post a Comment