Saturday 1 October 2016

அக்டோபர் - 2 - அமர தினம்
அக்டோபர் -2
அமர தினம்... 
நேர்மையின் சின்னம் லால் பகதூர் சாஸ்திரி 
வாய்மையின்  சின்னம் மகாத்மா காந்தி 
எளிமையின் சின்னம் கர்மவீரர் காமராஜ் 
பாமரன் உயர்ந்திட உழைத்திட்ட... 
அமரர்களின் தினம்..

நேர்மை... வாய்மை.. எளிமை..
மூன்று குணங்களும் நிறைந்த...
முத்தான தலைவர்கள்...
உலகில் எவருக்கும் கிடைக்காத பொக்கிஷங்கள்...

நேர்மையாய் இருப்போம்...
வாய்மையின் வழி நடப்போம்...
எளிமையாய் வாழ்ந்திடுவோம்...
அக்டோபர் -2 அமரர்களை நினைவேந்துவோம்...

===========================================================

அண்ணல் காந்தி - அமரர் ஜீவா நினைவுக்குழு
 சிராவயல் 
தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம் 
காரைக்குடி 
இணைந்து நடத்தும்

அண்ணல் காந்தி அவதார தின விழா 
மற்றும் 
சமத்துவ உணவருந்தும் விழா 

02/10/2016 -  ஞாயிறு - காலை 10 மணி 
சோமசுந்தரம் செட்டியார் நடுநிலைப்பள்ளி 
சிராவயல் 

பங்கேற்பு 
தவத்திரு குன்றக்குடி அடிகளார் 
மற்றும் அனைத்துக் கட்சித்தலைவர்கள் 

தோழர்களே... வருக...

No comments:

Post a Comment