Tuesday 18 October 2016

கவன ஈர்ப்பு  நாள் காட்சிகள் 

NFTE தொழிலாளர் கூட்டமைப்பின் சார்பாக அறைகூவல் விடப்பட்ட 
அக்டோபர் 18 கவன ஈர்ப்பு நாள் கூட்டம் 
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் மாவட்டத்தலைவர் தோழர்.லால் பகதூர் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. 
மாநில அமைப்புச்செயலர் தோழர்.சுபேதார் அலிகான், 
மாவட்ட உதவிச்செயலர் தோழர்.தமிழ்மாறன், 
கிளைச்செயலர் தோழியர்.கார்த்திகா, 
NFTCL ஒருங்கிணைப்பாளர் தோழர்.முருகன்,
மாவட்டச்செயலர் தோழர்.மாரி ஆகியோர் உரையாற்றினர். 
கிளைச்செயலர் தோழர்.ஆரோக்கியதாஸ் 
நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.

No comments:

Post a Comment