Sunday 10 March 2019


உண்ணாவிரதம் ஒத்திவைப்பு

07/03/2019 அன்று CMDயுடன் அனைத்து சங்க
கூட்டமைப்புத் தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது.
பேச்சுவார்த்தையின் முடிவில் CMD 
கீழ்க்கண்ட உத்திரவாதங்களை அளித்துள்ளார்…
 ------------------------------------------------------------------------------
பிப்ரவரி மாத சம்பளம் இந்த வார 
இறுதிக்குள்  பட்டுவாடா செய்யப்படும்…

பிப்ரவரி மாதம் வரை பிடித்தம் செய்யப்பட்ட
GPF, EPF, ஆயுள்காப்பீடு,வங்கிக்கடன் மற்றும் இதரவகைப் 
பிடித்தங்கள் அனைத்தும் உடனடியாக செலுத்தப்படும்…

போராட்டத்தின் காரணமாக பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது.

அதிகாரிகள் மீது FR-17 A விதிகளின்படி நடவடிக்கை இருக்காது.
  ------------------------------------------------------------------------------
மேற்கண்டவாறு கூட்டமைப்புத் தலைவர்களிடம் CMD உறுதி அளித்ததின் பேரில் 12/03/2019 அன்று நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment