Thursday 7 March 2019


உழைக்கும் பெண்கள் ஆர்ப்பாட்டம் 
மார்ச் 8 மகளிர் தினத்தன்று
AITUC சார்பாக 
மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்…
08/03/2019 – வெள்ளி – மாலை 06 மணி
இராஜீவ்காந்தி சிலை அருகில் – காரைக்குடி

கோரிக்கைகள்
மத்திய அரசே…
குறைந்தபட்ச சம்பளம் ரூ.18000/- நிர்ணயம் செய்…
சமவேலைக்கு சமஊதியம் வழங்கு…
20 ஆண்டுகள் தொடர்ந்து 
மாதம் 200 ரூபாய் செலுத்தினால் மட்டுமே
3000 ரூபாய் ஓய்வூதியம் என்னும் 
மோசமான திட்டத்தினைக் கைவிடு…

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பணி வழங்குவது என்ற
கொத்தடிமைச்சட்டத்தைக் கைவிடு…

பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக 
தொழிலாளர் சட்டங்களைச் சிதைக்காதே…

பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுத்திடு…
பெண்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்து...

No comments:

Post a Comment