Thursday 21 March 2019


மனங்கசிந்த அஞ்சலி…
 
பொதுவுடைமைப் பூங்காவில் பூத்தவர்…
இயக்கநலனே தன் நலன் என வரித்தவர்…
அடிமட்ட ஊழியருக்காகவே வாழ்ந்தவர்…
மஸ்தூர் தோழர்களின் துயரம் துடைத்தவர்…
ஒப்பந்த ஊழியர்களின் உரிமைக்கு குரல்கொடுத்தவர்…
எளிமையானவர்…. இனிமையானவர்…
தோழமையில்  எல்லை கடந்தவர்….
எல்லைக்கோடுகளை இல்லாமல் செய்திட்டவர்…
BSNLEU தமிழ்மாநில உதவிச்செயலர்…
TNTCWU ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர்

அருமைத்தோழர் M.முருகையா 
அவர்களின் மறைவிற்கு செங்கொடி தாழ்த்திய…
மனங்கசிந்த அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்…

No comments:

Post a Comment