Sunday 24 November 2013

நவம்பர்  24
NFPTE 
சம்மேளன தினம் 

இணைந்த கரங்கள்.... 
பாரத தேசத்திற்காக 
பாவப்பட்ட மஸ்தூருக்காக 
எழுந்து நின்று போராடியது..

இது...
குழைந்த குரலை  குமுற வைத்தது..
வளைந்த முதுகை நிமிர  வைத்தது..

இது ....
சூனியத்திற்கு ஞானத்தை சொல்லித்தந்தது..
வானைத்தை வசப்படுத்த துணிந்து நின்றது..

இது...
காட்டில் மேட்டில் பணி செய்தவனை... 
கணிணியில் பணி செய்ய வைத்தது....

இது...
தொழிலாளர் மானம் காத்தது..
தொழிற்சங்க மானம் மிக்கது.. 

இது...
நீதியை என்றும்   கட்டிக்காக்கும்... 
அநீதியை எங்கும் தட்டிக்கேட்கும்..

இதில்..
அணி திரள்வீ ர்... தோழர்களே..
என்றும் பணி செய்வீ ர்... தோழர்களே..

அனைவருக்கும் 
சம்மேளன தின 
நல்வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment