Friday 15 November 2013

விழிப்புணர்வுக் கூட்டம் 

BSNL நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் வளர்ச்சிப்பணிகளில் உள்ள 
தேக்க நிலை குறித்து சமீபத்தில் நடந்த அனைத்து தலைமைப் பொதுமேலாளர்கள் கூட்டத்தில் மிகவும் ஆழமாக விவாதிக்கப்பட்டது. 

BSNLன் புத்துணர்வாக்க செயல்பாடுகளில் ஊழியர்களின் 
பங்கும் விழிப்புணர்வும் மிகவும் அவசியம் என்பதால் 
அனைத்து ஊழியர்கள்  மற்றும் அதிகாரிகள்  சங்கங்களின் 
இணைந்த விழிப்புணர்வுக்  கூட்டத்தை நவம்பர் 30 அன்று 
டெல்லியில் BSNL நிர்வாகம் கூட்டியுள்ளது.

ஊழியர்கள்,அதிகாரிகள் மற்றும் BSNL நிர்வாகம் 
இணைந்து பணி செய்யவேண்டியது இன்றைய அவசரத்தேவையாகும்.

No comments:

Post a Comment