Tuesday 22 November 2016

அபூர்வ ராகம் 
இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா 
ஆறு வயதில் மேடையேறிய...
அவர் ஓர் அபூர்வ ராகம்...

மயக்கும்  புல்லாங்குழலுக்கும்...
மாசில்லா வீணைக்கும்...
மகனாய்ப் பிறந்த மாமேதை...

பல இராகங்கள் பிறந்தது அவரிடம்...
பலப்பல விருதுகள் குவிந்தன அவரிடம்...

தங்கரதம் வந்தது வீதியிலே...
மௌனத்தின் விளையாடும் மனசாட்சியே...
ஒரு நாள் போதுமா?...

அவரது படைப்புக்களை முழுமையாகக் கேட்க 
நமக்கு ஒரு வாழ்நாள் போதாது...

மறையாத இசைக்கு 
மாமேதை பாலமுரளி கிருஷ்ணா 
மறைவிற்கு  நமது அஞ்சலி...

No comments:

Post a Comment