Friday 25 November 2016

 சம்பள முன்பணம் 

 மத்திய அரசு ஊழியர்களுக்கு 
நவம்பர் மாதம் ரூ.10000/=
சம்பள முன்பணம் வழங்கப்படும் என 
நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது.

BSNL  நிறுவனமும் நிதி அமைச்சக 
உத்திரவை வழிமொழிந்திருந்தது. 
ஆனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு  
முன்  பணம் வழங்க இயலாது என  
RESERVE வங்கி கையை விரித்தது.

இந்நிலையில்...  
இன்று அஞ்சல் ஊழியர்களுக்கு 
ரூ.10000/= சம்பள முன்பணம் 
ரொக்கமாக கைகளில் 
பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
BSNLலில் முன்பணப் பட்டுவாடா
நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மொத்தத்தில் நாட்டில் இன்று நடக்கும் 
நிர்வாக லட்சணத்தைப் பார்க்கும் போது 
துக்ளக் தர்பார்தான் நினைவுக்கு வருகிறது.

No comments:

Post a Comment