Thursday 16 March 2017

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 
வேலைநிறுத்தம் செய்த 
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவு,
மத்திய சங்க அறைகூவலின்படி 
நமது கோரிக்கைகளுக்காக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஒப்பந்த ஊழியர்களுக்கு புதிய சம்பளம் வழங்குதல்
ஆகியவற்றை முன்னிறுத்தி 
16/03/2017 மாலை 5 மணிக்கு 
காரைக்குடி GM அலுவலகத்தில் 
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

NFTCL மாவட்டத்தலைவர் 
தோழர்.முருகன் தலைமை வகித்தார்.

ஏராளமான ஒப்பந்த ஊழியர்களும், 
நிரந்தர ஊழியர்களும், 
ஓய்வு பெற்ற ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட தோழர்களுக்கு நன்றி..

No comments:

Post a Comment