Sunday 7 July 2013

.

தொலைத்தொடர்பில் 100 சத 
அந்நிய முதலீட்டைக்  கண்டித்து 
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் 

ஆர்ப்பாட்டம் 
09/07/2013 - செவ்வாய்க்கிழமை - மாலை 5 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி 

தோழர்களே..
சுதேசி இயக்கம் அன்று..
விதேசி மயக்கம் இன்று..
வெள்ளையனை வெளியேறச்சொன்னது அன்று...
விரைந்து அழைப்பது இன்று..

அன்றைய ஆட்சியாளர்களுக்கு வெள்ளை மனசு 
இன்றைய ஆட்சியாளர்களுக்கு வெள்ளையர் மனசு..
சுதந்திர நாட்டிலே..
தலைப்பாகை கட்டிய  அடிமைகள்..
இந்தியத்தாலி அறுக்கும் இத்தாலிகள் ..

இந்நிலை மாற்றிட..
தொழிலாளி வர்க்கமே.. தூக்கம் கெடு..

1 comment: