Wednesday 3 July 2013

.

கைபேசி வாங்க இனி 
கைரேகை வேண்டும்

SIM cardகள் வாங்குவோர் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அவர்களது முகவரி உறுதிப்படுத்தபட்ட பின்பே SIM CARD செயல்படுத்தப்பட வேண்டும்.. என்றெல்லாம் விதிகள்  இருந்தாலும் கடுமையான போட்டி காரணமாக 
இவை முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. 

சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் 490 simcardகளை எந்த வித ஆவணங்களும் இன்றி ஒரே நபருக்கு விற்பனை செய்துள்ளது. எனவே தேச பாதுகாப்பு கருதி இனிமேல் SIMCARD வாங்குவோர்களின் கைரேகையையும் பதிவு செய்யுமாறு 
உள்துறை அமைச்சகம் DOTஐக் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment