Tuesday 4 February 2014

மத்திய அரசு ஊழியர்களின் 
ஏழாவது ஊதியக்குழு 

 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கான  7வது ஊதியக்குழு 
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி 

திரு.அசோக்குமார் மாத்தூர் 
தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாக 
நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திரு.விவேக்ரே, திரு.ரத்தின் ராய் மற்றும் மீனா அகர்வால் 
ஆகியோர் குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

ஊதியக்குழு இரண்டாண்டு காலத்திற்குள் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.
ஊதியக்குழு முடிவுகள் 01/01/2016 முதல் அமுல்படுத்தப்படும்.

உரிய காலத்தில் அமைக்கப்பட்ட 
ஊதியக்குழுவை வரவேற்போம்..

உடன் முடிவெடுக்கப்பணித்திட்ட 
தேர்தலுக்கு நன்றி சொல்வோம்..

No comments:

Post a Comment