Tuesday 8 April 2014

ஏப்ரல் 8
பிறர் வாழ்ந்திட.. 
பிறப்பெடுத்தவன் .. பிறந்த நாள்..
அன்பெனும் தேன் ஊறித்ததும்பும்
புதுமலர் அவன் பெயர்..
துன்பமென்னும் கடலைக்கடக்கும்
தோணியவன்.. பெயர்..
அவன் பெயரால் வாழ்கின்றோம்..
அவன் பெயர் துதிக்கின்றோம்..




No comments:

Post a Comment