Thursday 17 April 2014

 தேர்தல் களப்பணி

தேர்தல் களம் வெப்பமடைந்துள்ளது. 
நல்லோர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்..
நாடழிக்கும் நயவஞ்சகம் அழிக்கப்பட வேண்டும்..
எனவே.. நமது மூத்த தலைவர்கள் 
பொதுவுடைமைப்பூங்காவில் பூத்த தலைவர்கள் 
ஒப்பற்ற தலைவரும்.. ஒப்பந்த ஊழியர்களின் தலைவருமான  அருமைத்தோழர். ஆர்.கே.,
பம்பரமாய் பணியாற்றுபவரும் பண்பு மிக்கவருமான 
நமது வழிகாட்டி தோழர்.சேது 
ஆகியோர் நாகை,திருப்பூர் பகுதிகளில் 
களப்பணி ஆற்றுகின்றனர்..

நல்லவர்கள் வெல்ல எப்போதும் உறுதுணை செய்யும் 
நமது தலைவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment