Monday 21 April 2014

மாடாய் உழைத்தாலும்..
மேடாய்.. ஆனதில்லை.. வாழ்க்கை..
மனிதன் மாடாய் உழைப்பதுண்டு..
இங்கோ.. மனிதனே.. 
மாடாகிய..கொடுமை காணீர்..

இது..மகாத்மா பிறந்த மண்..
இங்கே பிறந்த பாவாத்மாக்களின் நிலை பாரீர்..
=============================================

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி 
ஒல்லாது வானம் பெயல்.
                                                        -குறள்-

பொய்யை அவிழ்த்து விடும் அரசிலே.. 
வானமும் பொய்த்து விடும்..
என்பது வள்ளுவர் வாக்கு...

No comments:

Post a Comment