Thursday 1 May 2014


வன்முறை.. நன்முறையன்று..

உலகமெங்கும்...
தொழிலாளர் உரிமைக்காக..
 துப்பாக்கி குண்டுக்கு இரையான...
தூக்கு மேடையை முத்தமிட்ட...
மேதின தியாகிகளுக்கு... 
வீரவணக்கம் செலுத்திய 
மேதின நன்னாளில்..

சென்னையில் அப்பாவிப்பெண் 
குண்டுக்கு பலியாகியிருப்பது 
நமது தேசத்திற்கு இழுக்காகும்..
அகிம்சையைப்போதித்த 
அண்ணல் பிறந்த தேசத்தில் 
இம்சை தரும் செயல்கள் 
கண்டிக்கப்பட வேண்டியவை..
தண்டிக்கப்பட வேண்டியவை...

No comments:

Post a Comment