Monday 5 May 2014

பாரதி அன்பர் 
தோழர்.சா.பூவநாதன் 
நினைவு இலக்கியச்சொற்பொழிவு 

06/05/2014 - செவ்வாய் - மாலை 6 மணி 
சன்மார்க்க சங்கம் - தேவகோட்டை 

பங்கேற்பு : தோழர்கள் 
பேராசிரியர். பழனி இராகுலதாசன்.. 
பேராசிரியர். காந்தி நா.சுந்தரமூர்த்தி.. 
பேராசிரியர். முத்தழகு கணேசன்.. 
பேரார்வலர். முருகன்..

மற்றும் தோழர்கள்..

பாரதியை நெஞ்சில் நிறுத்துவோம்
பாரதி அன்பர்களை 
நினைவில் நிறுத்துவோம்..

தோழர்களே... வருக...

No comments:

Post a Comment