Tuesday 6 May 2014

எல்லாம் அவன் செயல்..


"2G  அலைக்கற்றை ஒதுக்கீடு முழுக்க முழுக்க 
பிரதம மந்திரியின் ஒப்புதலோடுதான் செய்யப்பட்டது . 
நானாக எந்த தனிப்பட்ட முடிவையும் இந்த விவகாரத்தில் எடுக்கவில்லை" என முன்னாள் அமைச்சர் இராஜா 
தற்போது நடைபெற்று வரும் 2G ஊழல் வழக்கு
 விசாரணையில் பதிலளித்துள்ளார். 

அப்படியானால் விசாரிக்கப்பட வேண்டியது 
வருங்கால முன்னாள் பிரதமரான 
திரு.மன்மோகன்சிங் அவர்கள்தான்..

No comments:

Post a Comment