Tuesday 27 May 2014

அஞ்சலி 
காரைக்குடி மாவட்டத்தின் 
NFTE  இயக்கத்தின் தலைவரும்  
காசாளரும் ,இராமநாதபுரத்தில் நீண்ட நாள்
தலைமை எழுத்தராகப்பணியாற்றியவரும் 
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்தாலும் 
அறிவால் ஆற்றலால் அனைவரையும் மிஞ்சியவரும் 
அடிமட்ட ஊழியர்களுக்கு அயராமல் பணி செய்தவரும் 
அற்புதமான  ஆங்கில அறிவு படைத்தவரும் 
AIBSNLPWA ஓய்வு பெற்றோர் சங்கத்தின் 
தமிழ்மாநில அமைப்புச்செயலரும் 
ஓய்வு பெற்றோரின் நலன் பேண 
ஓய்வின்றி உழைத்தவருமான 
அன்புமிக்க அருமைத்தோழர்
பன்முகத்தன்மை கொண்ட 

K.சண்முகநாதன் 
அவர்கள் இன்று 28/05/2014 
இராமநாதபுரத்தில்  உடல்நலக்குறைவால் 
இயற்கை எய்தினார்.
நமது மனங்கசிந்த அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.
நல்லடக்கம் இன்று மாலை இராமநாதபுரத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment