Wednesday 24 June 2015

செய்திகள் 

இரயில்வே துறையைத்தனியார் மயமாக்கும்
 நோக்கில் கொடுக்கப்பட்டுள்ள 
BIBEK DEBROY COMMITTEEயின் 
மோசமான பரிந்துரைகளைக் கண்டித்து 
இரயில்வே ஊழியர்கள் 30/06/2015 அன்று 
கறுப்பு தினமாக அனுசரிக்கின்றனர்.
===============================================
BSNL புனரமைப்பு சம்பந்தமாக 
இலாக்கா அமைச்சர் பிரதம மந்திரியை 
சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
================================================
தமிழகத்தில் ஜூலை முதல் வாரத்தில் 
WORKS COMMITTEE  பணிக்குழு கூட்டங்களை நடத்துமாறு 
மாவட்ட நிர்வாகங்களை  மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 
இரவு நேர இலவச அழைப்பு, இலவச ஊர் சுற்றி வசதி  
ஆகியவை முக்கிய விவாதப்பொருளாகும்.
================================================
DELOITTEE குழுவின் முடிவுகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளன, அடுத்தது தமிழகமாக இருக்கலாம். 
சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்புக்குரல் கொடுத்த போதிலும் நிர்வாகம் தனது வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
================================================
26/06/2015 அன்று அனைத்து சங்கங்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. நமது இரண்டு நாட்கள் வேலை நிறுத்த விளைவுகள் 
பற்றி விவாதம் செய்யப்பட்டது. தேவைப்படின் அடுத்த கட்ட 
நடவடிக்கை பற்றியும் விவாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment