Sunday 31 January 2016

அஞ்சலி 

SNEA சங்கத்தின் முதுபெரும் தலைவரும் 
JTO தோழர்களின் உயர்வுக்குப் பாடுபட்டவரும் 
காட்சிக்கு எளியவரும்.. 
காலத்தால் மறையாதவருமான... 

தோழர்.சேஷகிரிராவ் 
அவர்கள் 
உடல் நலக்குறைவால் 
இயற்கை எய்தினார்.

நமது அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.
===============================================

இரங்கல் கூட்டம் 
இன்று 01/02/2016  மதியம் 
காரைக்குடி GM  அலுவலகத்தில் 
இரங்கல் கூட்டம் நடைபெற்றது. 
அனைத்து சங்கத்தலைவர்களும் 
கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment