Thursday 1 September 2016

பொறுத்தது போதும்... கருத்த கரங்களே..

உழைக்கும் கரங்களே...
உழைத்து... உழைத்து...
கருத்த கரங்களே...

இன்று ஒன்றாய்...
இணைக... கரங்களே...

இருப்பவை காக்க...
இழந்தவை மீட்க...

உரிமைகள் காக்க..
வருங்காலம் மீட்க..

ஒன்றாய் உயர்க கரங்களே...

No comments:

Post a Comment