Sunday 22 January 2017

இன உணர்வுப்பேரணி 

காரைக்குடியில்...21/01/2017 அன்று 
அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள்,
ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் 
அணிதிரண்டு பேரணி நடத்தினர்...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக...
சொல்லுக்கட்டு முழங்க 
வீதியெங்கும் கோரிக்கை முழங்கினர்...
மாணவர்கள் அணிதிரண்டு போராடும் 
கண்ணதாசன் மணிமண்டபம் முன்பு..
தமிழின உணர்வை வெளிப்படுத்தி...
வீறு கொண்டு முழங்கினர்...

உணர்வோடு கலந்து கொண்ட தோழர்களுக்கு 
உணர்வான வாழ்த்துக்கள் உரித்தாகுக...

1 comment:

  1. Sir pls correct the date as 21.01.2017 instead of 21.12.2017

    ReplyDelete