Monday 3 April 2017

JTO தேர்வு முடிவுகள்

11/12/2016 அன்று நடைபெற்ற 
JTO இலாக்காத் தேர்வு முடிவுகள் 
இன்று 03/04/17 வெளியிடப்பட்டுள்ளன. 
அகில இந்திய அளவில் 2662 தோழர்கள் தேர்வு
 பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழகம் மற்றும் சென்னையைச் சேர்த்து 
294 தோழர்கள் தேர்வு பெற்றுள்ளனர். 
காரைக்குடி மாவட்டத்தில் 5 தோழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 
காலியிடங்களைப் பொறுத்து அந்தந்த மாநில நிர்வாகங்கள் 
JTO பதவிக்குத் தேர்வு பெற்றவர்களை அறிவிக்கும்.
தோழர்களுக்கு நமது வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.

தேர்வு பெற்ற தோழர்கள் 

N.பாலமுருகன் – JE காரைக்குடி - NFTE மாவட்டப்பொருளர்

R.கண்ணன் - JE - காரைக்குடி - NFTE மாவட்ட அமைப்புச்செயலர் 

S.ஆனந்த் - JE சிவகங்கை - NFTE மாவட்ட உதவிச்செயலர்

 V.சண்முகசுந்தரம் JE திருப்பத்தூர் - NFTE உதவி கிளைச்செயலர்

P. இராஜா - JE இராமேஸ்வரம் - NFTE கிளைப்பொருளர்

  காரைக்குடி மாவட்டத்தில் தேர்ச்சியுற்ற தோழர்கள் அனைவரும்
NFTE சங்கப்பொறுப்பாளர்கள் என்பது மகிழ்வுக்குரியது.

2 comments:

  1. Replies
    1. thank you comrade. but all the credit should goes to oru DS only...

      Delete