Monday 19 August 2019

தேர்தல் சிறப்புக் கூட்டம்
பணிநிறைவு பாராட்டு விழா  

28/08/2019 - புதன்  - மாலை 05 மணி 
தொலைபேசி நிலையம் 
இராமநாதபுரம் 

தலைமை : தோழர். லால்பகதூர் 
மாவட்டத் தலைவர் 

பணி நிறைவு பாராட்டுப் பெறுவோர் 
தோழர்.ஜோதிக்குமார் 
TT /புதுமடம் 

பங்கேற்பு : தோழர்கள் 

G.சுபேதார் அலிகான் 
மாநில அமைப்புச் செயலர் 

V. மாரி 
மாவட்டச்செயலர் 

B. முருகன் 
மாவட்டச்செயலர் - NFTCW 

சிறப்புரை 
தோழர்.P .காமராஜ் 
சம்மேளனச் செயலர் 

தோழர்களே... வாரீர்...

உரிமை இழந்தோம்...
பெருமை இழந்தோம்...

இழந்த காலம்...
இறந்த காலமாகட்டும்...

வருங்காலம் 
வசந்த காலமாகட்டும்...

இழப்புகள் தடுத்திட...
இன்னல்கள் தொலைந்திட...

இணைந்த கரங்களில் வாக்களிப்பீர்...

No comments:

Post a Comment