Wednesday 7 August 2019

அஞ்சலி
திருச்சியின் திறன்மிக்கத் தலைவர்
தோழர்.பாலகுரு  
அவர்கள்  உடல்நலக்குறைவால் மரணமுற்றார்.

சித்தாந்தத்தில் தெளிவு கொண்டவர்…
சிந்தனையில் உயர்வு பெற்றவர்…
தொழிற்சங்கத்தில் உறுதி மிக்கவர்…
செங்கொடியை உயர்த்திப்பிடித்தவர்…
தோழர்.பாலகுரு அவர்களின் மறைவு
இயக்கத்திற்கு பேரிழப்பு…

அவரது ஈடு செய்ய இயலா மறைவிற்கு...
செங்கொடி தாழ்த்திய  அஞ்சலி உரித்தாகுக….

No comments:

Post a Comment