Thursday 29 August 2013

BSNL ஓய்வூதியம் பற்றி கபில்சிபலுக்கு 
தோழர். குருதாஸ் தாஸ் குப்தா கடிதம் 

28/08/2013 அன்று தோழர். குருதாஸ் தாஸ் குப்தா, MP தொலைதொடர்பு அமைச்சர் திரு.கபில்சிபலுக்கு BSNL  ஊழியர்களின் ஓய்வூதியத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றி விரிவான கடிதம் எழுதி உடனடியாக அரசின் தலையீட்டைக் கோரியுள்ளார்.

  • அரசு செப்டம்பர் 2000 உடன்பாட்டை மதிக்க வேண்டும்.
  • ஒய்வூதியச்சுமையை அரசே ஏற்க வேண்டும்.
  • சம்பளத்தின் அதிகபட்சத்தில் (MAXIMUM) ஓய்வூதிய பங்களிப்பு செலுத்தும் நடைமுறையை மாற்ற வேண்டும்.
  • BSNL செலுத்தும் வரியின் அடிப்படையிலேயே  அரசின் பங்களிப்பு இருக்கும் என்னும் உத்திரவை மாற்ற வேண்டும்.
என்பது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் மீது அரசு கவனம் செலுத்த 
தோழர். குப்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment