Tuesday 6 August 2013

NFTE 
பரமக்குடியில் பெருவிழா..

கிளை மாநாடு 
மாவட்ட செயற்குழு 
தோழர். இராமசாமி மற்றும் தோழர்களின் 
பணி நிறைவு பாராட்டுவிழா 
மற்றும் 
ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாவட்ட மாநாடு 
========================================================================
14/08/2013 - புதன்கிழமை - காலை 10 மணி 
மிளகாய் வியாபாரிகள் சங்கம் - 
இரயில் நிலையம் எதிரில் - பரமக்குடி 
========================================================================
தலைமை : தோழர். முருகேசன் 
வரவேற்புரை: தோழர். கணேசன் 

பணிநிறைவு பாராட்டு பெறுவோர்: தோழர்கள் 
P. இராமசாமி - முன்னாள் மாநில உதவித்தலைவர் மற்றும் கிளைச்செயலர் 
K. இராமலிங்கம் - TM
P. நயினான் - STS 
V. ஞானசுந்தரி - TM


பங்கேற்பு : தோழர்கள் 
S. முருகன் - மாவட்ட உதவிச்செயலர் 
G . சுபேதார் அலிகான் - NFTE  மாநில இளைஞர் அமைப்பு 
P. முருகன் - மாவட்டச்செயலர் - ஒய்வூதியர் சங்கம்
B. லால் பகதூர் - மாவட்டச்செயலர் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் 
P. செல்லப்பா - SNATTA  மாவட்டச்செயலர் 
V. மாரி, மாவட்டச்செயலர்
N. நாகேஸ்வரன் - மாவட்டத்தலைவர்  
 மற்றும் முன்னணித்தோழர்கள்.

-:சிறப்புரை :-
தோழர்.K. சேது - சிறப்பு அழைப்பாளர் 
தோழர் N.சேகரன்மாநில பொறுப்பாளர் - கலைஇலக்கியப்பெருமன்றம் 
தோழர் S. தமிழ்மணி -மாநிலச்செயலர் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் 
தோழர். R. பட்டாபிராமன் - மாநிலச்செயலர்  

தோழர்களே வருக..
அன்புடன் அழைக்கும் 
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
பரமக்குடி கிளை மற்றும் மாவட்டச்சங்கம் 

No comments:

Post a Comment