Friday 23 August 2013


அப்பாவி Mrs.அம்பானி 


2G  வழக்கு சம்பந்தமாக 23/08/2013 அன்று CBI சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் அம்பானி மனைவி திருமதி. டினா அம்பானி 
"நான் ஒரு இல்லத்தரசி எனக்கு எதுவுமே தெரியாது" 
என்று கூறியுள்ளார்.  2G வழக்கில் சம்பந்தப்பட்ட அம்பானியின் 
6 நிறுவனங்களைப்   பற்றி கூட தனக்கு எதுவும் தெரியாது என 
அம்பானி மனைவி அப்பாவியாக தெரிவித்துள்ளார். 
விசாரணை நடத்திய CBI சிறப்பு நீதிமன்ற நீதிபதியோ 
"அம்பானியை  விட நீங்கள் பரவாயில்லை" 
என்று பெருமூச்சு விட்டுள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும்போது பெருசுகள் சொல்லும் 
"வித்தாரக்கள்ளி விறகொடிக்கப் போன கதைதான்"
நினைவுக்கு வருகின்றது.
அப்பாவி திருமதி. அம்பானி  
ஒரு முன்னாள் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment