Tuesday 3 September 2013

அஞ்சலி 

ஒன்றுபட்ட காரைக்குடி விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் லைன்ஸ்டாப் மாவட்டச்செயலரும் 
நான்காம் பிரிவு சங்கத்தின் மாநிலப்பொருளராகப் பணிசெய்தவரும் 
அடிமட்ட ஊழியர்களின் அன்புக்குரியவருமான 

தோழர். இரகமத்துல்லா 

அவர்கள் 03/09/2013 அன்று 
உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.

நமது நெஞ்சார்ந்த அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.
நல்லடக்கம் இன்று 04/09/2013 நடைபெறும்.

பணிவும் துணிவும், 
அன்பும் பண்பும்,
உழைப்பும் தியாகமும்  மிக்க 
மூத்த தலைமுறையை 
வணங்குவோம்.. அவர்தம்.. வழி நடப்போம்..  

1 comment:

  1. Dear Com.Mari,

    Com.Rahamathulla deserves this. You have expressed my and our comrades emotions.Thank you.

    Comradely yours,

    S.P.Madhivanan,Kariapatti.9442218678

    ReplyDelete