Tuesday 28 January 2014

உலக ஓய்வு பெற்றோர் மாநாடு 
பிப்ரவரி 5,6 
பார்சிலோனா 

உலகத்தொழிற்சங்க கூட்டமைப்பின் WFTU  சார்பாக 
05/02/2014 மற்றும் 06/02/2014 ஆகிய தேதிகளில் 
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் 
உலக ஓய்வு பெற்றோர் மாநாடு 
நடைபெறுகின்றது. 

இந்தியாவில் இருந்து AIBSNLPWA அமைப்பின் சார்பாக 
அதன்  பொதுச்செயலர் தோழர்.நடராஜன் அவர்களும், 
அகில இந்தியத்துணைத்தலைவர். தோழர். கோபாலகிருஷ்ணன் 
அவர்களும் பங்கு பெறுகின்றார்கள். 
நமது வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment