Sunday 12 January 2014

தமிழர் திருநாள் 
நல்வாழ்த்துக்கள் 

காடு திருத்திக்  கழனி வளர்த்த 
தமிழர் திருநாள்...
ஈரடியில் உலகளந்த 
வள்ளுவர் பெருநாள்..
சுறவம் என்னும் தமிழ்ப்பெயர் மங்கிய 
தைத்திருநாள் என்னும் மகிழ்வு பொங்கிய 
பொங்கல் வளநாள்..

பொங்கல் திருநாளில்.. 
எளியோருக்கு ஏற்றம் பொங்கட்டும்..
வறியோருக்கு வளம் பொங்கட்டும் 
BSNLலில் மலர்ச்சி  பொங்கட்டும்..
ஊழியர் வாழ்வில் வளர்ச்சி பொங்கட்டும்..
புவியில் அமைதி பொங்கட்டும்..
வாழ்வோர் அனைவருக்கும்..
வருங்காலம் பொங்கட்டும்..

No comments:

Post a Comment