Friday 3 January 2014

ளிட்டும் 
ஒலிக்கதிர் பொன்விழா...
தமிழ் மொழி  போற்றும் சங்க நாதம் 
நேர் வழி காட்டும் கலங்கரை விளக்கம் 

உற்றாருக்கு உறுதி தரும் நம்பிக்கை...
மாற்றாருக்கும்  மணம் தரும்   மல்லிகை..

ஆறெழுத்தில்  அம்பு..
ஊழியர்களின் தெம்பு..

பாட்டாளிகளின் சங்க இலக்கியம் 
ஒலிக்கதிரின் 
பெருமை போற்றுவோம்..
கடலூரில் கூடுவோம்..

No comments:

Post a Comment