Monday 13 January 2014

அண்ணல் நபி அவர்களின் 
அவதார தினம் போற்றுவோம்..

உழைப்பவனின் வியர்வை காயுமுன்னே 
அவனது கூலி கொடுக்கப்பட வேண்டும் 
என்றுரைத்த அண்ணல் நபி பெருமகனாரின் 
உதய தின விழாவில் 
அவர் உரைத்த கொள்கைகளை 
உள்ளத்தில் நிறுத்துவோம்..
உலகத்தை சமமாய் நிறுத்துவோம்..

No comments:

Post a Comment