Monday 4 May 2015

மே தினத்திருநாள் காட்சிகள் 
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில்
செஞ்சட்டை அணிந்து
தோழர். ஆர்.கே., சிறப்புரையாற்றும் காட்சி 
காரைக்குடி தொலைபேசி நிலையத்தில்
தோழர்.ஆறுமுகம்
செங்கொடி ஏற்றும் காட்சி 


பரமக்குடியில்
தோழர்.ஆர்.கே., சிவப்புரையாற்றுகின்றார் 

மானாமதுரையில்
தோழர். ஆர்.கே
செங்கொடி ஏற்றும் காட்சி 

சிவகங்கையில்
ஓய்வு பெற்ற தோழர்.சண்முகம்
உற்சாகமுடன் கொடியேற்றும் காட்சி 


மங்கிய வேளையிலும்  இராமநாதபுரத்தில்
நம் வாழ்வு மங்காமல் காத்திடும்
செங்கொடியை
 தோழர்.முனியசாமி ஏற்றும் காட்சி

No comments:

Post a Comment