Thursday 30 July 2015

JTO நிலுவைத்தொகை
 
JTO பதவியில் தற்காலிகப் பதவி உயர்வு
 OFFICIATING  வகிக்கும் TTA தோழர்களின் FR  22 C சம்பள நிர்ணயம் 
மாநில நிர்வாகத்தின் வழிகாட்டுதலுக்கு முன்பே  
காரைக்குடி மாவட்டத்தில் விரைந்து  அமுல்படுத்தப்பட்டது. 
ஆனால் நிலுவை வழங்குவதில் தாமதமும் தயக்கமும் ஏற்பட்டது. 

தற்போது மேற்கண்ட  தோழர்களுக்கு
 நிலுவை வழங்கப்பட்டு விட்டது. சில லட்சம் ரூபாய்களை   நிலுவையாகப்பெற்று  
நமது JTO alias  TTA தோழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சம்பளப்பட்டுவாடா கணக்கு அதிகாரி 
அன்புத்தோழர்.சொக்கலிங்கம் அவர்களுக்கு
 நமது நன்றிகள் பல..

இது போலவே.. 
நமது இளம் TTA தோழர்கள் 01/01/2007க்குப்பின்
 அவர்களுக்கு தற்போது  வழங்கப்பட்ட கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை சம்பள நிர்ணயத்திற்கும் நிலுவைக்கும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். காலத்தே அவர்களது கோரிக்கையும் நிறைவேற்றப்பட வேண்டும் 
என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

No comments:

Post a Comment