Thursday 2 July 2015

வாழிய.. தோழி.. 
வளமும்.. நலமும்.. பெற்று..
அருமைத்தோழியர். அலமேலு 
தன் அன்புக்கணவர்
தோழர்.சுந்தரராமன் அவர்களுடன் 

காரைக்குடி மாவட்டத்தின் 
முதல் எழுத்தராகப் பணியேற்று 
பின் மதுரை மாவட்டத்திற்கு 
மாற்றலில் சென்று பணிபுரிந்த 

அருமைத்தோழியர். 
வெ.அலமேலு 
SSS அவர்கள் 

விருப்ப ஓய்வில்
 01/07/2015 அன்று 
பணி நிறைவு பெற்றார்.
நமது வாழ்த்துக்கள்.
====================================================================

நிமிர்ந்த நடை..
நேர்கொண்ட பார்வை..

உயர்ந்த உருவம்..
உயர்வான உள்ளம்..

மாறாத இனிமை..
மனம் தொடும்  சிரிப்பு..

இளைக்காத உடம்பு...
சலிக்காத உழைப்பு...

சங்கத்தில் பிடிப்பு..
சாத்திரங்கள் துடைப்பு..

வேதம் பயின்ற குடும்பம்.. 
பேதம் வென்ற  நெஞ்சம்...

சாதி மதம் கடந்த சமத்துவம்.. 
சகலரையும் ஈர்த்த தனித்துவம்..

கல்லலில் பிறந்த கலையரசி...
காரைக்குடியில் வளர்ந்த எழிலரசி..

புனித ரமலான் மாதத்தில்... 
இனிதே நாங்கள் வாழ்த்துகிறோம்..

அன்புத்தோழி.. வாழிய.. நீ..
ஆயிரம் பிறை கண்டு..

அன்புடன் 
NFTE 
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
காரைக்குடி.
-----------------------------------------------------------------------------------------------------------
வாழ்த்து சொல்ல : 
தோழியர்.அலமேலு - 9487269887 - 9487314919

No comments:

Post a Comment