Friday 28 August 2015



தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம் 
சிவகங்கை மாவட்டம் 

மாவட்ட மாநாடு 

29/08/2015 - சனிக்கிழமை - காலை 10 மணி 
கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம் 
காரைக்குடி.

தலைமை: நாவலாசிரியர்.சந்திரகாந்தன் 
வரவேற்புரை: தோழர்.வெ.மாரி - NFTE 

கவியரங்கம்  - கருத்தரங்கம் - கலையரங்கம் 
வாழ்த்தரங்கம் - பாராட்டரங்கம் - பட்டிமன்றம் 

பங்கேற்பு : தோழர்கள் 

பொன்னீலன் 
பரிணாமன் 
இரா.காமராசு 
த.ச.நடராஜன் 
குணசேகரன்-MLA 
முனைவர் பாண்டி 
பழ.  இராமச்சந்திரன் 
முனைவர் மு.சு.கண்மணி
கம்பன் கழகம் பழனியப்பன் 
தமுஎச சங்கரசுப்பிரமணியன் 
முனைவர் பழனி இராகுலதாசன் 
திருக்குறள் பேரவை ஜெயங்கொண்டான் 
மற்றும்  கலை இலக்கியச்சான்றோர்கள்....

தோழர்களே... வருக...

No comments:

Post a Comment