Friday 21 August 2015

அஞ்சலி 

நமது NFTE சம்மேளனத்தின் 
முன்னாள் அகில இந்தியத்தலைவரும்
 மேற்குவங்க  தந்திப்பிரிவு இயக்கத்தலைவருமான 
அருமைத்தோழர்.
GC.பாவல் 
அவர்கள் உடல்நலக்குறைவால் 
21/08/2015 அன்று இயற்கை எய்தினார். 

இயக்கப்பணிகளில் அவரது பங்கு மறக்கவியலாதது.
நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.

No comments:

Post a Comment