Thursday 13 August 2015

ஓங்கட்டும்.. ஒற்றுமை.. 
உயரட்டும்.. செங்கொடி..
திருச்சி மாவட்ட  மாநாட்டில் தோழர்.மதிவாணன் சிறப்புரையாற்றும் காட்சி 
திருப்பங்களின் இடம் திருச்சியாகும்...
திருச்சி NFTE மாவட்ட மாநாடு..
ஒற்றுமையை நோக்கி.. 
நம்மைத் திருப்பியுள்ளது...

ஏராளமான தோழர்களின் பங்கேற்பு.. 
தோழர்.இராபர்ட் அவர்களின் துவக்கவுரை..
அனைத்து சங்கத் தலைவர்களின் வாழ்த்துரை 
திருச்சிப்  பொதுமேலாளரின்  கருத்துரை.. 
தோழர்.மதிவாணன் அவர்களின் சிறப்புரை..
தோழர்.ஜெயராமன் அவர்களின் நிறைவுரை...
இவற்றுக்கெல்லாம் மேலாய்...
இணைந்த கரங்களாய்... இனிய நெஞ்சினாய்..
ஒன்றுபட்ட நிர்வாகிகள் தேர்வு... என 
புதுக்கோட்டையில் நடைபெற்ற 
திருச்சி மாவட்ட மாநாடு 
புதுமை படைத்துள்ளது... 
இனிமை நிறைத்துள்ளது..

மாவட்டச்செயலராக 
தொடர்ந்து... பணி  தொடரும்.. 
தோழர்.பழனியப்பன்..
பணி சிறக்க வாழ்த்துகிறோம்...

No comments:

Post a Comment