Thursday 13 August 2015

மாலி  முதல் மாரி வரை 
ஒன்று படுவோம்... உயர்படுவோம்...


நாசம் போகும் தேசம் காக்கும் வேள்வியிலும்.. 
மெல்லச்சாகும் BSNL காக்கும் பணியிலும்.. 
மாண்பு இழக்கும் இயக்கம் மீட்கும் கடமையிலும்...

ஈரோட்டு வழிகாட்டி..
மரியாதைக்குரிய தலைவர்  மாலி முதல் 
கடைக்கோடி காரைக்குடி மாரி வரை 

ஓன்று பட்டு.. உறுதிபட்டு..
ஒரே ரோட்டில்.. ஒரே கோட்டில் 
பயணிக்க வேண்டியுள்ளதால்..
ஈரோட்டுக்குப்  பதில் சொல்வது 
பாராட்டிச் சொல்லும்  பணியாகாது...

பாதையும் கடினம்.. பயணமும் தூரம்...
பயணத்தில் கண் வைப்போம்...
கண்ணைக் குத்தும்  கரங்களைத்  தடுப்போம்...
இடுக்கண் களையும் கைகளாய் இணைந்திடுவோம்...
நாளை நமதே... எந்த நாளும் நமதே...

2 comments: