Sunday 9 August 2015



BSNL நிறுவனத்தின்
 65000 செல் கோபுரங்களை 
தனி அமைப்பாக மாற்றுவதற்குப்
 பரிந்துரை செய்த  மத்திய அரசின் 
BSNL விரோத 
பொதுத்துறை விரோத 
முடிவைக் கண்டித்து 

BSNL  அனைத்து சங்க 
கூட்டமைப்பின் சார்பாக 

12/08/2015 - புதன்கிழமை 

நாடு தழுவிய 
கண்டன ஆர்ப்பாட்டம் 

காரைக்குடி மாவட்டத்தில் 
காரைக்குடி, சிவகங்கை 
இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி 
ஆகிய இடங்களில் 
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

நமது செல்வங்கள் 
நாளும் கொள்ளை போவதோ?

நமது செல் கோபுரங்கள்..
நாளை கொள்ளை போவதோ?

நாம் தொழிலாளர் அல்லவோ?
நம் உயிர் வெல்லமோ?
நம் செல்வம் காப்பது 
நம் கடமை அல்லவோ?

தோழர்களே.. 
ஒன்றாய் நாம் எதிர்த்து நிற்போம்..
சூழ்ச்சிகள் வென்றே.. 
நம் செல்வம் காத்து நிற்போம்..

No comments:

Post a Comment