Tuesday 11 September 2018


நல்ல காலம் வந்ததே

செப்டம்பர் 11
நினைவில் நீங்கா
மகாகவி பாரதி நினைவு நாள்
----------------------------------------------------------------------
எல்லோரும் ஒன்றென்னும்
காலம் வந்ததே
பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற
காலம் வந்ததே

இனி..
நல்லோர் பெரியரென்னும்
காலம் வந்ததே
கெட்ட நயவஞ்சக்காரருக்கு
நாசம் வந்ததே
-மகாகவி பாரதி-


No comments:

Post a Comment