Sunday 9 September 2018


நிதி வழங்கு… நீதி வழங்கு... 

 ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்திற்கு
உரிய நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி…

NFTE – BSNLEU இணைந்த
தமிழகம் தழுவிய
ஆர்ப்பாட்டம்
 10/09/2018 – திங்கள் 
  --------------------------------------------------------------------------
மதியம் 12.30 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
 --------------------------------------------------------------------------
மாலை 05 மணி
தொலைபேசி நிலையம்
பரமக்குடி – சிவகங்கை – இராமநாதபுரம்
  --------------------------------------------------------------------------
BSNL நிர்வாகமே…
ஒப்பந்த ஊழியர் சம்பளத்திற்கு…
உரிய நிதி வழங்கு…
உழைத்து விட்டு ஓய்ந்திருக்கும்…
ஒப்பந்த ஊழியருக்கு நீதி வழங்கு…
பிரதிமாதம் 7ம்தேதி…
சம்பளத்தை உறுதிப்படுத்து…
தொழிலாளர் நலச்சட்டங்களை
நடைமுறைப்படுத்து…. அமுல்படுத்து….

தோழர்களே… அணி திரள்வீர்..

No comments:

Post a Comment