Friday 28 September 2018

விஷம் போல் ஏறும் விலைவாசி

12 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி…
அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும்
2019 ஜனவரி 8 மற்றும் 9 தேதிகளில்…
இரண்டு நாள் நாடு தழுவிய
வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விட்டுள்ளன.

விஷம் போல் ஏறும்
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து என்பது
12 அம்சக்கோரிக்கைகளில் முக்கிய கோரிக்கை…

இதோ…
2018 அக்டோபர் மாத IDA
வரலாறு காணாத அளவிற்கு
7.6 சதம் உயர்ந்துள்ளது.
இத்தோடு மொத்த விலைவாசிப்புள்ளி 
135.6 சதமாகும்.

விலைவாசி உயரும் போது…
ஊழியர்களுக்கு அது ஈடுகட்டப்படுகின்றது…
ஆனால் அடிமட்ட மக்களும்….
அமைப்பு சாரா தொழிலாளர்களும்
விலைவாசி உயர்வை எதிர்கொள்ள இயலாமல் தவிக்கின்றனர்…
எனவே IDA விலைவாசிப்படி உயர்வது நமக்கு மகிழ்வல்ல…
விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் 
என்பதுவே நமது கோரிக்கை…

No comments:

Post a Comment