Tuesday 8 October 2013

செய்திகள் 

01/10/2013 முதல் உயர்ந்துள்ள 
6.6 சத  IDA உயர்விற்கான  உத்திரவை 
04/10/2013 அன்று DPE  வெளியிட்டுள்ளது. 
BSNL உத்திரவு விரைவில் வெளிவரும்..

08/10/2013 அன்று DIRECTOR(HR) உடன் 
நமது சங்கம் நடத்திய  விவாதத்தில் 
போனஸ், RM/GR Dதேக்கநிலை, 
01/01/2007க்குப்பின் பணியமர்ந்த தோழர்களின் சம்பள பிரச்சினை, 
BSNLலில் பணியமர்ந்த தோழர்களின் ஓய்வூதியம், 
 OFFICIATING TTAக்களின் பதவி உயர்வு, TTAஆளெடுப்பு, 
நாலு கட்டப்பதவி உயர்வில் இரகசிய குறிப்பேடுகளின் சராசரி குறிப்பு,  
JTO தேர்வு முடிவுகளை வெளியிடுதல் 

போன்ற பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. 
சாதகமான முடிவுகள் அடைந்திட 
நமது முயற்சி தொடரும்..

தமிழ்மாநில கூட்டாலோசனைக்குழு ஊழியர் தரப்புக்கூட்டம் 
தோழர். பட்டாபி தலைமையில் 08/10/2013 அன்று சென்னையில் நடைபெற்றது. தேசிய கூட்டாலோசனைக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர். பட்டாபி அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நவம்பர் இறுதிக்குள்
 கூட்டாலோசனைக்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment